தமிழர் மாண்பும் தவறிழைத்த உரைகாரர்களும்

100.00

100.00

Quantity
Add to cart

தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இதுவரை 120 நூல்களை இயற்றியருளியவர் நம் ஞானதேசிகர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள். வழிபாட்டு நூல்கள், நாடகம், செய்முறைப் பயிற்சி நூல்கள், வேத நூல்கள், ஆகம நூல்கள், வாழ்வியல் சடங்குகள், கோவில் விழாக்கள், பண்டிகைகள், தனித்தமிழ் நாட்காட்டி, பஞ்சாங்கம், போற்றித்திரட்டு, ஆங்கில உரைகள், மறுப்பு நூல்கள், என எழுத்துத்துறையில் பல்வேறு பரிமாணங்களை இத்தமிழ் உலகத்திற்குக் காட்டியுள்ளார். அதே போலப் பேச்சுத்துறையிலும் தோன்றிப், புறநானூறு, பெரியபுராணம், சேய்த்தொண்டர் புராணம் ஆகிய தலைப்புகளில் பற்பல யூடியூப் காணொலிகள் மற்றும் சிவஞான பாடிய ஒலிப் பேழை முதலியவை மூலமாகச் சொல்லேருழவராகத் திகழ்கின்றார்.

X